Monday 19 March 2018

gk


1.       ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர்?   மிகிர் சென்

2.       .   இந்தியாவின் முதல் மாநகராட்சி?.   சென்னை மாநகராட்சி

3.       ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர்?.   பானு அதையா
4.       ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி?.   ஆர்த்தி ஷா
5.       நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி?.   அன்னை தெரசா (1979)
6.       காந்தியை “தேசப்பிதா” என அழைத்தவர்?.   நேதாஜி
7.       காந்தியை “மகாத்மா” என அழைத்தவர்?.   ரவீந்திரநாத் தாகூர்
8.       ஏற்காட்டின் தந்தை?8.   எம்.டி.காக்பர்ன்
9.       இந்தியாவின் முதல் துணைப் பிரதமர்?9.   வல்லவாய் பட்டேல்
10.     பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர்?10. மொராஜி தேசாய்
11.     இந்தியாவின் முதல் பேசும் படம்?   ஆலம் ஆரா (1931)
12.     இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்?   திருமதி. சுசேதா கிரிபாலனி
13.     இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்?   திருமதி. சரோஜினி நாயுடு
14.     உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி?   ஹிராலால் கானியா
15.    தமிழகத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதன்மையானமாவட்டம்?   கன்னியாகுமாரி
16.     உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி?   மீரா சாகிப் பாத்திமா பீவி
17.     இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி?   கிரன் பேடி
18.     எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்மணி?   பச்சேந்திரி பால்
19.    பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்?   தாதாபாய்நெளரோஜி
20.     . லோக்சபாவின் முதல் சபாநாயகர்?. ஜி.வி.முவாலாங்கர் (1952-57)
21.     ராஜ்ஜிய சபாவின் முதல் தலைவர்?   எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (1952)
22.     லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர்?  திருமதி. மீரா குமார்.
23.     இந்தியாவின் மிகப்பெரிய கால்நடைச் சந்தை?   சோனேபூர் (பீகார்)
24.     இந்தியாவின் முதல் பெண் பிரதமர்?   திருமதி. இந்திராகாந்தி
25.     இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி?   திருமதி. பிரதீபா தேவிசிங் பாட்டீல்
26.     பொற்கோயில் நகரம்?   அமிர்தசரஸ் (பஞ்சாப்)
27.     அரண்மனைகளின் நகரம்?   கொல்கத்தா
28.     இந்திய பயிர்பதனக் கழகம் அமைந்துள்ள இடம்?   தஞ்சாவூர்
29.     இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம்?   டார்ஜிலிங் (1898)
30.     புக்கர் பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்அருந்ததி ராய்
31.     பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞர்?   எம்.எஸ். சுப்புலட்சுமி
32.     பாரத ரத்னா விருதை உருவாக்கியவர்?   டாக்டர். ராஜேந்திரபிரசாத் (1954)
33.     பாரத ரத்னா விருது பெற்ற தென்னாப்பிரிக்க தலைவர்?   நெல்சன் மண்டேலா (1990)
34.     சுதந்திர இந்தியாவின் முதல் கமாண்டர் இன் சீப்?   ஜெனரல் கே.எம். கரியப்பா
35.     இந்தியாவிலேயே அதிக பெண் காவலர்களைக் கொண்டது?   தமிழ்நாடு காவல்துறை
36.    இந்தியாவிலேயே அதிக மகளிர் காவல் நிலையங்களை கொண்டுள்ளமாநிலம்?   தமிழ்நாடு

No comments:

Post a Comment

chem

ypl;k]; - XH ,aw;ifr; rhak; :  nghJthfg; gad;gLj;jg;gLk; ,aw;ifepwq;fhl;b ypl;k]; MFk;. ,J iyf;fd;]py; ,Ue;J jahupf;fg;gLfpwJ. ePupy...